கேள்வி கேட்க்கும் நேரம் இது தானா?

உன் இதழுக்கும்
என் இதழுக்கும்
இரு இன்ச் இடைவெளி...
உதடுகள்
உரசி கொள்ளுமுன்
உன்னிடமிருந்து ஒரு கேள்வி...
"இந்த காதல யாருடா
கண்டுபிடிச்சது..."
காதல யாரும் கண்டு பிடிக்கல
காதல்தான் நம்மள
கண்டுபிடிச்சிருக்கு" என்றேன்.
உதைக்கனுடா
என்ன பாழாக்கின உன்னையும்
பாழாப்போன இந்த காதலையும்..

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்