தேவதை வருவது

நள்ளிரவில்
என் கனவில் மெல்ல
நீ நடந்து வருவது
தெரிந்துவிடுகிறது
தெரு நாய்களுக்கு
எப்படி என்கிறாய ?
குரைப்பதற்கு பதிலாக
கவிதை உரைக்கிறதே!

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?