மை எல்லாம் மதுவாகி
- Get link
- Other Apps
பொதுவாக
நான் கவிதை எழுதுகிற பொது
என் பேனாவுக்குள் இருக்கும்
திராவகம்
வெள்ளை காகிதத்தில்
வெறும் மையாகதான்
வெளியேறுகிறது...
ஏனோ பெண்ணே
உன்னை பற்றி
எழுதுகிறபோது மட்டும்
மை எல்லாம்
மதுவாகி
மயக்கம் தருகிறது....
- Get link
- Other Apps
Comments
Post a Comment