தண்ணீர் பஞ்சம்

எங்கள் ஊர் டீ கடைகளில் தண்ணீர் கலக்கப்பட்டத
சுத்தமான டீ, பால் கிடைக்கும்.
காரணம் நல்ல நெஞ்சம் கொண்டவர்கள்
வாழும் ஊர் என்பதால் அல்ல,
நல்ல தண்ணீர் பஞ்சம் உள்ள ஊர்...

Comments

  1. migavum arumaiyaana unmai varuththappadavendiya visayam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்