ஓவியம் நீ

இருவரும் ஒருநாள்
ஓவிய கண்காட்சிக்கு சென்றுயிருந்தோம்.
மெல்ல உன் காதோரம்
எதோ நான் சொல்ல..
வெட்கப்பட்டு வேகமாய்
வெளியே வந்துவிட்டாய்...
"ஐயையோ - ஒரு
ஓவியம் உயிர் பெற்று
ஓடுகிறதே!" என்று
அங்கிருந்தோர் எல்லாம்
கூச்சலிட்டதை
நீ அறிவாயா?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்