உன் மௌனம்

உன் அழகை நினைக்கும் பொது
கவிதை வருகிறது..
என்னை அலட்சியபடுத்தியத்தை நினைக்கும்போது
கண்ணீர் வருகிறது...
உனக்குத்தான் எதுவுமே வருவதில்லை....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?