அம்மா ......

அம்மா ......
ஆயிரம் உறவுகள் சூழ
அதன் நடுவே
நான் இருந்தாலும்
நீ இல்லாத
அரை நொடி பொழுதிலும்
அனாதை ஆகிவிடுவேன்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?