பொய் சத்தியம்

கற்பூரம் ஏற்றி
காளி கோவிலில்
பொய் சத்தியம் செய்துவிடலாம்.
ஆனால்
உன் கண்களை பார்த்து
பொய் சொல்வதுதான் கடினம்..

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?