என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை
---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ---- நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.. ---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். ---திரு. டெஸ்கார்டஸ்-- இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். --பெயர் தெரியா பெரியவர்--- தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். --புத்தர்--- அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. உழைக்கும் நேரம். --பெயர் தெரியா பெரியவர்--- இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். ---மாவீரன் நெப்போலியன்--- தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு. வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம். --பெயர் தெரியா பெரியவர்--- நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன். ---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்--- எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்