சோகம்

கண்ணீர்
வேதனை
சோகம்
வலி
சாவு
இப்படி எல்லா உணர்வுகளையும்
கவிதைகளில்
என்னால் சொல்லி விட முடியும்.
ஆனால்
எதுவும் தெரியாதது போல்
உன் கணவனோடு
நீ என்னை
கடந்து செல்கையில்
தேம்பி தேம்பி அழும்
என் உள்ளத்தின் உளறலை
விவரிக்க தெரியலையடி
உன்னை மறக்கவும் முடியலையடி.....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்