நீ வெட்க்கபடுவதை

பெண்ணே
கவிதை எழுத தெரியாதவர்களுக்கு
உன் பெயரை எழுத சொல்லலாம்.
ஓவியம் வரைய தெரியாதவர்கள்
ஒழிந்தது நின்று
நீ கண்மை இடுவதை
கவனிக்க சொல்லலாம்.
ஆனால்
ரசனையே இல்லாதவர்களுக்கு
என்ன செய்யலாம்.

வேற என்ன செய்யலாம்
நீ
வெட்க்கபடுவதை பார்க்க சொல்லலாம்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்