கவிதை
- Get link
- Other Apps
உன்னிடம்
ஒரு கவிதையை நீட்டுகிறபோது..
இந்த கவிதைய நான் எடுத்துக்கவா?
என்கிற உன்னிடம்.
அதை எழுதியவனையும் சேர்த்து எடுத்துகொள்
என்கிறது என் மனம்...
- Get link
- Other Apps
Comments
Post a Comment