கவிதை

உன்னிடம்
ஒரு கவிதையை நீட்டுகிறபோது..
இந்த கவிதைய நான் எடுத்துக்கவா?
என்கிற உன்னிடம்.
அதை எழுதியவனையும் சேர்த்து எடுத்துகொள்
என்கிறது என் மனம்...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்