பூ பூத்தது குப்பைத்தொட்டி
---- பூ பூத்தது குப்பைத்தொட்டி ----
அழுகின்ற ஒரு
அனாதைக் குழந்தைக்கு
அறுதல் நல்க விரும்பி
அன்பாய் ஒரு கேள்வி
கேட்கப்பட்டது.
"உன் தாய் யாரம்மா ?"
குலுங்கி குலுங்கி
அழுதபடி சொன்னது
குழந்தை
"குப்பைதொட்டி" என்று. அனாதைக் குழந்தைக்கு
அறுதல் நல்க விரும்பி
அன்பாய் ஒரு கேள்வி
கேட்கப்பட்டது.
"உன் தாய் யாரம்மா ?"
குலுங்கி குலுங்கி
அழுதபடி சொன்னது
குழந்தை
Comments
Post a Comment