உன் மடி

உன் மடியில் படுத்து
அழுது முடித்து
எழுகையில்
வேறு ஏதும்
வேதனைகள் மிச்சமிருகிறதா
என்று பரிசோதித்து கொள்கிறது மனம்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?