என் கவிதை...

பேனாவால்
தோண்டி எடுக்கப்பட்ட
புதையலானது
புதுகவிதை.

பூமியை
புரட்டிபோடுகிற
புஜபலமுடையது
என் கவிதை...

---தன்னம்பிக்கையோடு----
தமிழ்தாசன்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?