குள்ள நரிகள்
குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு காரணம்
நீ அவைகளையும்
ஏமாற்றி விட கூடும்
என்பதால்தான்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?