உன் கனவு

கனவில் மட்டுமே
நீ
காதலியாய் வருவதால்
மரணித்துவிடலாம் என்று
மனசுக்குள் தோன்றுகிறது.
இருப்பினும்
ஒரு ஐயம் எழுகிறது...
மரணத்திற்கு பிறகும்
என்னை
மகிழ்விக்கும்
உன் கனவு வருமா?

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?