மெல்லினமே

என் மெல்லினமே....
நீ வாசிப்பாய் என்பதால்
என் கவிதையில்
வல்லின எழுத்துக்கள்
வராமல் பார்த்து கொள்கிறேன்...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?