கருவேலம் மரம் ஒன்றில்
கண்ணே..
உன் பெயர் செதுக்கி வச்சேன்...
கற்பூர வாசம் வந்த
பின்னே
சந்தன மரமான்னு சந்தேகிச்சேன்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்