---------நீ------------
முள்ளென்பது
மீன்களின் எலும்பு
மண்ணென்பது
எரிமலை குழம்பு.
தாள்ளென்பது
மூங்கிலின் தியாகம்.
மரமென்பது
விதைகளின் தாகம்.
புள்ளியென்பது
விதைவத் தாளின் திலகம்
பல்லியென்பது
முதலையின் குடும்பம்.
தீயென்பதே
உரசி வெடிக்கும்
உஷ்ண புரட்சிதான்.
நீ என்பதே - ஒரு
விந்தணுவின்
விடாமுயற்சிதான்....
---தமிழ்தாசன்---
மீன்களின் எலும்பு
மண்ணென்பது
எரிமலை குழம்பு.
தாள்ளென்பது
மூங்கிலின் தியாகம்.
மரமென்பது
விதைகளின் தாகம்.
புள்ளியென்பது
விதைவத் தாளின் திலகம்
பல்லியென்பது
முதலையின் குடும்பம்.
தீயென்பதே
உரசி வெடிக்கும்
உஷ்ண புரட்சிதான்.
நீ என்பதே - ஒரு
விந்தணுவின்
விடாமுயற்சிதான்....
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment