------வீரம்-------
------வீரம்-------
வீரம் என்பது
காட்டு எருதுகளை
வேட்டையாடும்
வெறிபிடித்த
சிங்கத்தின் கர்ஜனை அல்ல.
வலை பின்னி விட்டு
கால் மேல் கால் போட்டு
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் படுத்திருக்கும்
ஒரு சிலந்தியின் அமைதி.
---தமிழ்தாசன்---
வீரம் என்பது
காட்டு எருதுகளை
வேட்டையாடும்
வெறிபிடித்த
சிங்கத்தின் கர்ஜனை அல்ல.
வலை பின்னி விட்டு
கால் மேல் கால் போட்டு
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் படுத்திருக்கும்
ஒரு சிலந்தியின் அமைதி.
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment