சாமிக்கு படையல்

சாமிக்கு படைத்த படையலில்
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...

வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.

--தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்