சாமிக்கு படையல்
சாமிக்கு படைத்த படையலில்
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...
வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.
--தமிழ்தாசன்----
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...
வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.
--தமிழ்தாசன்----
Comments
Post a Comment