---கவிதை---

---கவிதை---

விதைகள் இல்லா
விதவைத் தாள் மணல்மீது
பேனா நீர்வாளி தனில்
நீர்பாய்ச்சி
நிலத்தினிலே முளைத்தெழுந்த
நிதர்சன பூக்கள்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?