கோவில் மணி சத்தம்

கோவில் மணி சத்தமிட்டதால்
கோபித்து கொண்டு
வெளியேறிய பறவைகளெல்லாம்
கோபுரங்களுக்கே மீண்டும்
வந்துவிடுவதைப் போல
என் மனம்
உன்னிடம் சரணடைகிறது.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?