குடிநீர் கேட்டு சாலை மறியல்

------ குடிநீர் கேட்டு சாலை  மறியல் -----

கழிவு நீர் தேங்கி நிற்கும்
குட்டை ஒன்றை காண்பித்து
இதுதான்
பால்ய வயதில் நான்
மீன் பிடித்து
விளையாடிய குளம்.. என
பரவசத்தோடு 
என் தகப்பன் காட்டிய இடத்தில் 
இன்று
பல்லிளித்து நிற்கிறது
பங்களா.......  

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?