நுட்பம் கற்றுக்கொள்வோம்

ஈரபசை தடவியிருக்கும்
இதழ்களில்
பாசி படிந்துவிடும்
பயமாக இருக்கிறது..

பனியில் செய்த பதுமையே
வா...

இதழோடு இதழ் உரசி
உதட்டை
வெப்பாமாக்கி கொள்ளும்
நுட்பம் கற்றுக்கொள்வோம்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?