செவியில் அறைந்த சிலுவை போல
அலைபேசியோடு
உயிர் பிழைத்து
சாலையை நான் கடக்கும்
அதே சமயம்
ஒருவருக்கொருவர்
கைகோர்த்து
ஊன்றுகோல் உதவியோடு
கருப்பு கண்ணாடி அணிந்த
வெள்ளை மனிதர்கள்
சாலையை
நிதானமாகவே கடந்து விடுகிறார்கள்.
---தமிழ்தாசன்---
அலைபேசியோடு
உயிர் பிழைத்து
சாலையை நான் கடக்கும்
அதே சமயம்
ஒருவருக்கொருவர்
கைகோர்த்து
ஊன்றுகோல் உதவியோடு
கருப்பு கண்ணாடி அணிந்த
வெள்ளை மனிதர்கள்
சாலையை
நிதானமாகவே கடந்து விடுகிறார்கள்.
---தமிழ்தாசன்---
Comments
Post a Comment