கவிதை என்பது
- Get link
- X
- Other Apps
கவிதை என்பது
கற்பனை பிரசவித்த கை குழந்தை.....
பேனா முள்ளில் பூத்த ரோஜா....
தமிழ் அன்னை அணிந்திருக்கும் தங்கம்.......
வார்த்தை வடிவில் இருக்கும் வைரம்......
வாசித்ததும் வாய்க்குள் இனிக்கும் அமுதம்....
தமிழுக்கு கட்டிய தாஜ்மஹால்.....
காகித கோவிலில் இருக்கும் கடவுள்......
பேனா -- பெரியார்.......
மொழிக்கு கிடைத்த மோட்சம்.....
----தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment