நண்பர்களை உதறிவிட்டு வா
"நண்பர்களை உதறிவிட்டு வா"
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்...
நீ இல்லை என்றால்
காலம் முழுக்க
அழுது கொண்டிருப்பேன்.
இவர்கள் இல்லை என்றால்
அனாதையாக
அலைந்துகொண்டிருப்பேன்.
பத்து தாய் மடியை
பறிகொடுத்து - ஒரு
முத்தம் வாங்குகிற
முட்டாள் நான் இல்லை.

--தமிழ்தாசன்---
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்...
நீ இல்லை என்றால்
காலம் முழுக்க
அழுது கொண்டிருப்பேன்.
இவர்கள் இல்லை என்றால்
அனாதையாக
அலைந்துகொண்டிருப்பேன்.
பத்து தாய் மடியை
பறிகொடுத்து - ஒரு
முத்தம் வாங்குகிற
முட்டாள் நான் இல்லை.
--தமிழ்தாசன்---
Comments
Post a Comment