நீரில் நீந்தும் மீனும் நீ இல்லாத நானும்

என்னுயிரே.......
நீரில் நீந்தும் மீனும்
நீ இல்லாத நானும்
இந்த உலகில்
ஒரு சின்ன வேற்றுமையால்
வேறுபடுகிறோம்.
என்ன வித்தியாசமென்று
உனக்கு சொல்கிறேன்... கேள்......
மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது
நான் கண்ணீரில் வாழ்கிறேன்......

----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?