மரம்

மலடி மலடன் என்று
இந்த பூமியில் யாருமில்லை
 மரம் வளர்த்தால்

சின்னதா குழி வெட்டி
விதை புதைச்சு
மண் அதையிட்டு மூடி
மரம் வளர்க்கும் சுகம்
மகன்  வளர்ப்பிலும்
கிடைப்பதில்லை

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?