கீழ்படிதல்

ஆணி அறையப்படுகிறபோது
ஏசு எப்படியெல்லாம்
துடிதுடித்திருப்பார்?

அது இருக்கட்டும்...
சுத்தியலால் ஓங்கியடித்த
கைகளின் மனநிலை
என்னவாய் இருந்திருக்கும். 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?