அவஸ்தை


உன்னிடம் காதல் சொல்லிவிட்டு
காத்திருக்கிறேன்.
அறுவை சிகிச்சை
அறைக்குள் நுழையும்
நோயாளியைப்போல......
உயிர் பிழைக்கும்
உத்திரவாதமற்ற
பொழுதுகளின்
ஆக்கிரமிப்பில்
அவஸ்தையடைகிறது
மனசு...

--- தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?